Published : 20 Aug 2016 08:28 AM
Last Updated : 20 Aug 2016 08:28 AM

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை யில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x