Published : 22 Nov 2014 03:04 PM
Last Updated : 22 Nov 2014 03:04 PM

போலீஸ் நிர்வாகப் பிரிவு உதவி ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி போலீஸ் நிர்வாகப் பிரிவு உதவி ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இப்பதவியில் இருந்துவந்த பி.கே.செந்தில்குமாரி ஐ.பி.எஸ். வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x