Published : 25 Nov 2014 11:21 AM
Last Updated : 25 Nov 2014 11:21 AM
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைமை செயல் அதிகாரியாக கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிஎம்டிஏ.வின் தலைமை செயல் அதிகாரியாக, வேளாண்துறை கூடுதல் இயக்குநர் கிரண் குராலா நியமிக்கப்படுகிறார்.
இந்தப் பதவியை ஏற்கனவே சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திக் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்,’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT