Published : 17 Aug 2016 09:53 AM
Last Updated : 17 Aug 2016 09:53 AM

வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பினர்

தமிழ்நாடு-புதுச்சேரி மாநில வழக்கறிஞர்கள் சங்கக் கூட்ட மைப்பு உறுப்பினர் ஏ.நல்ல துரை, தஞ்சாவூரில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் அண்மையில் நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தற்காலிக மாக நீதிமன்றப் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள் ளோம். எங்கள் கோரிக் கையை நிறைவேற்ற வரும் 25-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளோம். அதன் படி, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆக.16-ம் தேதி (நேற்று) பணிக்குத் திரும்பினர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x