Published : 19 Nov 2014 10:11 AM
Last Updated : 19 Nov 2014 10:11 AM
அரசு சட்டக் கல்லூரிகளில் முது நிலை விரிவுரையாளர் பணியில் 50 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 21ம் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு நடத்தியது.
இந்த நிலையில், தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் விவரம் நேற்று இரவு இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டது.
நேர்முகத் தேர்வுக்கு தகுதிபெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT