Published : 23 Jan 2017 11:11 AM
Last Updated : 23 Jan 2017 11:11 AM

குடிநீர் தட்டுப்பாடு புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

காஞ்சிபுரம் மாவட்ட கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விநியோகத்தில் குறைபாடு இருந்தால் அதுகுறித்த புகார்களைத் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க 044-27238870, 9442571882, 7402606091, 7397562972 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டு, ஒன்றிய அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கிராமப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகள் குறித்து, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x