சென்னையில் அரசு கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் அரசு கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை மாவட்டத்தில் உள்ள 14 அரசு கல்லூரி விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான அனைத்து விவரங் களையும் சென்னை ஆட்சியர் அலுவலக 2-வது மாடியில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதற்கான ஜூலை 15 கடைசி தேதியாகும் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in