10-ம் வகுப்பு தேர்வில் 481-க்கும் மேல் 38,613 பேர் பெற்றனர்

10-ம் வகுப்பு தேர்வில் 481-க்கும் மேல் 38,613 பேர் பெற்றனர்
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 பேர் பெற்றனர். 451-ல் இருந்து 480 வரைக்கும் 1,22,77 பேர் பெற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும்.

மதிப்பெண் வாரியாக பட்டியல்:

மதிப்பெண்

எண்ணிக்கை

481-க்கும் மேல்

38,613

451 - 480

1,22,757

426 - 450

1,13,831

401 - 425

1,11,266

301 - 400

3,66,948

201 - 300

1,92,336

176 - 200

15,942

175-க்கும் கீழ்

20,404

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in