Published : 05 Aug 2016 08:28 AM
Last Updated : 05 Aug 2016 08:28 AM

5 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

வேலூர் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஸ்பி பி.நந்த குமார் ஆவடி சரக உதவி ஆணையராகவும், ஆவடி சரக உதவி ஆணையர் ஆர்.கும ரேசன், கோவை மாவட்ட ரயில்வே துணை காவல் கண் காணிப்பாளராக வும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கோவை மாவட்ட வணிக குற்ற புலனாய்வுப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், திருச்செங்கோடு டிஎஸ்பி உட்பட 5 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x