இலங்கை மீனவர்கள் 20 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 20 பேர் கைது
Updated on
1 min read

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று, தூத்துக்குடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்தனர்.

பிடிப்பட்ட மீனவர்கள் அவர்களது 4 படகுகளுடன், தமிழக கடலோர காவற் படையினரிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in