Published : 16 Sep 2018 12:02 PM
Last Updated : 16 Sep 2018 12:02 PM
சென்னை, காமராஜர் துறைமுகங் கள் இணைந்து நடத்திய இந்தி மொழி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, துறைமுக அதிகாரி கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்தி மொழி தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத் தப்பட்டன. அத்துடன், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், சிறப்புக் கருத்தரங் குகளும் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு சென்னை துறை முக பொறுப்புக் கழகத் தலை வர் பி.ரவீந்திரன் பரிசுகளை வழங்கினார். பின்னர், சாகர் சலோனி என்ற இந்தி மொழி யிலான உள்வளாக இதழையும் அவர் வெளியிட்டார்.நிகழ்ச்சி யில், துறைமுக துணைத் தலை வர் சிரில் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT