Published : 22 Sep 2014 12:10 PM
Last Updated : 22 Sep 2014 12:10 PM

திருத்தம்

‘நீர், நிலம், வனம்’ தொடரில், ‘நீரிலிருந்து நிலத்துக்கு...’ (19.09.2014) என்ற கட்டுரையில் ‘கொற்கையிலிருந்து 10 மைல் தொலைவில்தான் அரிக்கமேடு இருக்கிறது’ என்ற வரி இடம் பெற்றிருக்கிறது. இதில், அரிக்கமேடு என்பதற்குப் பதிலாக ‘ஆதிச்சநல்லூர்’ என்று இருந்திருக்க வேண்டும்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x