Published : 23 Mar 2019 08:28 AM
Last Updated : 23 Mar 2019 08:28 AM
ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:
இந்த தேர்தலில் நமக்கு எதிரி திமுக மட்டுமே. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்யைப் பரப்பு கின்றனர். ஈரோடு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை சின்னத் தில் மதிமுக போட்டியிடுகிறது என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. தேர்தல் முடிந்தவுடன் ஜூலை முதல் வாரத்தில் உள்ளாட் சித் தேர்தல் நடக்கவுள்ளது. அப்போதும் இதே கூட்டணி போட்டியிடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT