Published : 28 Dec 2018 10:31 AM
Last Updated : 28 Dec 2018 10:31 AM
சம்பந்தப்பட்ட கர்ப்பிணியின் மனநலம் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. அச்சத்துடனும், பதற்றத்துடனும் இருக்கிறார்.
அவருக்கு தற்போதைய தேவை, மனநல ஆலோசனையும், சிகிச்சையும்தான். அதனால், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அரசு மருத்துவ மனையின் மனநல மருத்துவக் குழுவினர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க கவுன்சலர்கள் ஆலோசனை வழங்கி நம்பிக்கை கொடுத்து வருகின்றனர்.
அதுபோல், தற்கொலைக்கு முயன்ற எச்ஐவி பாதித்த ரத்தக் கொடையாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது என டீன் (பொ) சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT