Published : 27 Nov 2018 09:54 AM
Last Updated : 27 Nov 2018 09:54 AM

உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை

டிஎன்பிஎஸ்சி செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருமான (பொறுப்பு) கே.நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணிகளுக் கான (உதவி பொறியாளர்) எழுத்துத்தேர்வு கடந்த பிப். 24-ல் நடத்தப்பட்டது. தேர்வில் விண் ணப்பதாரர்கள் பெற்ற மதிப் பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப் படையில் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப் பட்ட 332 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு டிசம்பர் 4 முதல் 6-ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x