திண்​டிவனம் அருகே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு பழனிசாமி ஆறுதல்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிராபுலியூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்ட, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிராபுலியூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்ட, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.
Updated on
1 min read

விழுப்புரம்: திண்​டிவனம் அருகே பாதிராபுலியூரில் புயலால் பாதிக்​கப்​பட்ட 500 குடும்​பங்​களுக்கு அரிசி, மளிகைப் பொருட்​கள், போர்வை, காய்கறி உள்ளிட்​ட​வற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வழங்​கினார்​. அதே​போல, மயிலம் மற்றும் திண்​டிவனத்​தில் மழையால் பாதிக்​கப்​பட்​டுள்ள பகுதி​களைப் பார்​வை​யிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்​கினார். பின்னர் அவர் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “புய​லால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். எனது குற்​றச்​சாட்டு​களுக்கு ​முதல்​வர் உரிய ப​தில் அளிப்​ப​தில்லை” என்​றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in