Published : 01 Dec 2024 12:49 AM
Last Updated : 01 Dec 2024 12:49 AM

மழை தொடர்பாக மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x