தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு  ரூ.48 உயர்வு
Updated on
1 min read

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 808-க்கு விற்பனை செய்யப் பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக படிப்படியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 808-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 976-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 970-க்கு விற்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in