Last Updated : 17 May, 2018 12:00 PM

 

Published : 17 May 2018 12:00 PM
Last Updated : 17 May 2018 12:00 PM

பேசும் படங்கள்: எண்ணெய் கசிவால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்

சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கழிவுநீர் மூடியில் இருந்து எண்ணெய் வெளிவந்தது. சாலை முழுவதும் எண்ணெய் இருந்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் 50க்கும் மேற்ப்பட்டோர் வழுக்கி விழுந்தனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x