சென்னை: தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை துணை செயலராகவும் வைத்திநாதன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு, திருச்சி மாநகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வந்தார்.