Published : 15 Dec 2017 04:56 PM
Last Updated : 15 Dec 2017 04:56 PM
தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வும் மார்ச் 16-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அத்துறை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மார்ச் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ம் தேதி தேர்வு நிறைவுபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
காலை 10.00 - 10.10: கேள்வித்தாளை வாசிப்பதற்கான நேரம்
காலை 10.10 a.m. - 10.15: மாணவர்கள் தேர்வு பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கும் நேரம்
காலை 10.15 a.m. - மதியம் 1.15 p.m. தேர்வு எழுதுவதற்கான நேரம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT