Published : 15 Dec 2017 04:56 PM
Last Updated : 15 Dec 2017 04:56 PM

மார்ச் 1-ல் பிளஸ் 2, மார்ச் 16-ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வும் மார்ச் 16-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அத்துறை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி மார்ச் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ம் தேதி தேர்வு நிறைவுபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

காலை 10.00 - 10.10: கேள்வித்தாளை வாசிப்பதற்கான நேரம்

காலை 10.10 a.m. - 10.15: மாணவர்கள் தேர்வு பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கும் நேரம்

காலை 10.15 a.m. - மதியம் 1.15 p.m. தேர்வு எழுதுவதற்கான நேரம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:

 

 

25394156101596164159100041063463524njpg100

 

2543728710159616415890004521082644njpg100

 

25437171101596164159150041743007864njpg100

 

25437330101596164159050041700395330njpg100

 

 

 

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

 

 

25395546101596164159000041092174763njpg100 

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x