Last Updated : 05 Dec, 2017 11:18 AM

 

Published : 05 Dec 2017 11:18 AM
Last Updated : 05 Dec 2017 11:18 AM

பேசும் படங்கள்: ஜெ.முதலாம் ஆண்டு நினைவஞ்சலி- மெரினாவை நோக்கி தொண்டர்கள் பயணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதை முன்னிட்டு, அதிமுகவினர் அமைதிப் பேரணி சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

சென்னையில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையை நோக்கிச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x