Last Updated : 12 Nov, 2017 12:25 PM

 

Published : 12 Nov 2017 12:25 PM
Last Updated : 12 Nov 2017 12:25 PM

செஞ்சி அருகே தினகரன் குடும்பத்துடன் அம்மன் தரிசனம்

கடந்த சில நாட்களாக வருமானவரித்துறையினர் சசிகலா குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களில் தொடர் சோதனை நடத்திவரும் நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள பிரத்யேகரா கோயிலில் அதிமுக அம்மா அணி துணைபொது செயலாளர் தினகரன் தன் மனைவி ,மகளுடன் அம்மன் தரிசனம் செய்துவிட்டு யாருடனும் பேசாமல் புறப்பட்டு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x