Published : 18 Nov 2017 09:38 AM
Last Updated : 18 Nov 2017 09:38 AM

மோடியின் கவிதை: தமிழ் மொழிபெயர்ப்பு இன்று வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் எழுதிய கவிதைகளை ராஜலட்சுமி சீனிவாசன் ‘சிந்தனை களஞ்சியம்’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரங்கத்தில் இன்று மாலை நடக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நூலை வெளியிட கவிஞர் வைரமுத்து முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் வைத்யசுப்பிரமணியம், விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x