Last Updated : 02 May, 2024 06:10 AM

 

Published : 02 May 2024 06:10 AM
Last Updated : 02 May 2024 06:10 AM

ப்ரீமியம்
பயண அனுபவங்கள்: காஷ்மீர் போர்வையும் மாம்பழக் கூடையும்

கல்லூரித் தேர்வு முடிந்து, பகல் நேர விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தேன். தேர்வு முடிந்த மகிழ்ச்சியும் ஊருக்குச் செல்கிற பரவசமும் என்னைச் சுற்றி நடந்த விஷயங்களை ரசிக்க வைத்துக்கொண்டிருந்தன.

விழுப்புரம் சந்திப்பில் இரண்டு மாம்பழக் கூடைகளுடன் ஒருவர் ஏறினார். என் அருகே ஒரு பழக்கூடையை வைத்துவிட்டு, “தம்பி, பத்திரமா பார்த்துக்க. நான் இந்தக் கூடையை வித்துட்டு வரேன்” என்று என்னிடம் சொல்லிவிட்டு, “மாம்பழம்... மாம்பழம்...” எனக் கூவிக்கொண்டே சென்றுவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x