Last Updated : 18 Apr, 2024 06:15 AM

 

Published : 18 Apr 2024 06:15 AM
Last Updated : 18 Apr 2024 06:15 AM

ப்ரீமியம்
வண்ணக் கிளிஞ்சல்கள் 01: ஆனந்த நடனம்

புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் செல்லும் ரயிலுக்காக வளவனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். வழக்கமான வருகைநேரம் கடந்து கூடுதலாக அரைமணி நேரம் ஓடிவிட்டது. ஆனாலும் ரயில் வரவில்லை. ரயில் வருவதற்கு முன்பு மழை வந்துவிடுமோ என அச்சமாக இருந்தது. அந்த அளவுக்கு வானம் இருண்டிருந்தது.

ஆறேழு கல்லூரி மாணவர்கள், வெள்ளைத்துணியால் முக்காடு போட்டிருந்த இரண்டு இஸ்லாமியக் குடும்பங்கள், கூடை வியாபாரிகள், நிறைமாதக் கர்ப்பிணி ஒருவர், மணமக்களை அழைத்துச்செல்லும் உறவினர் கூட்டம், பிச்சைக்காரர்கள் எனப் பலரும் என்னைப் போலவே வெவ்வேறு இடங்களில் காத்திருந்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x