Published : 28 Mar 2024 06:06 AM
Last Updated : 28 Mar 2024 06:06 AM
ஓசைகள் பிறக்கும் இடங்களே தெருக்கள்தாம். கோபத்தோடு தெருக்குழாயில் சண்டை போட்டுக் கண்ணீர் பெருக வரும் என் தாய்க்காக, சினம் பொங்கத் தெருவில் வம்புக்கு நிற்கும் என் குரல், காலையில் அழைக்கும் பால்காரரின் குரல், காய்கறிக்காரரின் குரல், பிள்ளைக்குச் சோறூட்டும் தாயின் குரல், பசிக்கு யாசகம் கேட்பவரின் குரல் எனக் குரல்களால் நிறைந்தது தெரு. குரல்கள் இல்லாத அமைதியான தெரு, மனிதர்களின் வாழ்க்கை அறியாத தெரு.
வெயில் சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் எங்கள் தெரு வேறு மாதிரி காட்சிகொள்ளும். இரவிலும் பகலிலும் வேறு குரல்கள் ஒலிக்கும். முதலில் பகல் குரல்கள். இவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள் என்கிற புதிரே மனதிற்குள் கிளைத்தபடி இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT