Published : 07 Mar 2024 06:06 AM
Last Updated : 07 Mar 2024 06:06 AM

ப்ரீமியம்
நெசவுக் கல்வி: பிஞ்சுக்கரங்கள் நெய்கிற பொன்னாடைகள்!

எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மணியோசை கேட்கும். அந்தப் பள்ளியில் கூடுதலாகத் தறியோசையும் கேட்கிறது. இடம், சென்னை தி.நகரில் உள்ள செ.தெ. நாயகம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. கைத்தறியின் மரச்சட்டங்கள் ஒன்றுடன் இன்னொன்று மோதும் ஒலி, இசைபோல நம்மை ஈர்க்கிறது.

கல்வி மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள், கட்டணமின்றிக் கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1933இல் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் இது. திருநெல்வேலி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த செட்டிகுளம் தெய்வநாயகம் நிறுவிய பள்ளிகளில் இதுவும் ஒன்று. இவர் புகழ்பெற்ற நெஞ்சக நோய் மருத்துவர் செ.தெ.நெ.தெய்வநாயகத்தின் பாட்டனார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x