Last Updated : 22 Feb, 2024 06:14 AM

 

Published : 22 Feb 2024 06:14 AM
Last Updated : 22 Feb 2024 06:14 AM

ப்ரீமியம்
பொங்கிவரும் புது வெள்ளம்: வாழ்வை வளமாக்கும் அமிர்தம்!

இன்னும் மங்காமல் அந்தக் காட்சி அப்படியே மனதில் இருக்கிறது. ஆற்றோரமாக நுரைபொங்க ஓடிவரும் புது நீர். வாழ்வின் சிக்கல்களில் அகப்படாத அந்த வயதில் ஏற்பட்ட அனுபவம் கடைசிவரை பசுமையாக அலையடித்துக்கொண்டே இருக்கும்!

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. எண்பதுகளில் மேட்டூர் அணையில் நீர்திறப்பு ஜூன் 12ஆம் தேதி தவறாமல் நடந்துவிடும். சில ஆண்டுகளில் மாதமும் தேதியும் தள்ளிப்போகும். அதுவும் பருவமழை பொய்த்துப்போனால் நீர்வரத்து குறைந்து, அணையின் நடுவில் கோயில் கோபுரம் தெரியும். தஞ்சாவூர் விவசாயிகளும் நிலைமையைப் புரிந்துகொண்டு மெல்ல விவசாயப் பணிகளைச் செய்யத் தொடங்குவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x