Published : 11 Jan 2024 06:03 AM
Last Updated : 11 Jan 2024 06:03 AM
தஞ்சாவூர்க்காரர்களுக்கு அல்வா என்றால் அது திருவையாறு அசோகாதான். அல்வாவின் கூடப்பிறந்த தங்கச்சி. சமீபத்தில் சங்கரன்கோவிலில் நடந்த பொதிகை புத்தகத் திருவிழாவுக்குப் போனேன். அங்கே ருசியில் திருவையாறு அசோகாவையே தூக்கிச் சாப்பிட்டுவிடுகிற ஓர் அல்வா அனுபவம் கிடைத்தது.
இலக்கிய அன்பர் ஒருவர் சொக்கம்பட்டி அல்வா கடைக்கு அழைத்துச் சென்றார். சொக்கம்பட்டிக்கு அல்வாவை அதன் பூர்விகமான ராஜஸ்தானிலிருந்து அழைத்துவந்தவர் சொக்கம்பட்டி ஜமீன்தார். சுத்துப்பட்டு 750 கிராமங் களுக்குத் தலைவரான ஜமீன்தார் காசி யாத்திரை போயிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT