Published : 16 Nov 2023 06:03 AM
Last Updated : 16 Nov 2023 06:03 AM
பயணம்தான் மனித வாழ்க்கை முறையில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்குகிறது. பயணக் காதலர்கள் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் எனப் பயணப்பட்டுத்தான் அரிய விஷயங்களைக் கண்டறிந்து உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு மாதக்கணக்கில் பயணம் செய்த மீகாமன்கள் (கடலோடிகள்) எல்லாரும் உணவுக்கு என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்தபோது, புளிச்சோறு நினைவுக்கு வந்துவிட்டது! ‘பட்டணம்தான் போகலாமாடி, பணங்காசு தேடலாமாடி’ என்று பயணம் புறப்படும்போதே ‘கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி’ என்று பாடுவது நம் ஊர். ‘புளியோதரை’, ‘புளிச்சோறு’, ‘புளிச்சாதம்’, ‘கட்டுச் சோறு’ என்று பலவிதமாக அழைக்கப்பட்டாலும் எங்கள் திருநெல்வேலியில் அது ‘கட்டுச்சோறு’தான்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT