சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற பிளெக்ஸி கேப் பண்ட் திட்டங்கள்

சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற பிளெக்ஸி கேப் பண்ட் திட்டங்கள்
Updated on
2 min read

புயல் வரும்போது வலிமை யான மரங்களையும் வேரோடு சாய்த்துவிடும். ஆனால், சூறாவளி காற்றையும் சாதாரண புல் எதிர்த்து நிற்கும். வலிமையான மரத்தைவிட எப்படி ஒரு சாதாரண புல் கடும் புயலை தாங்கி நிற்கிறது என்பதை நாம் அறிந்து இருக்கிறோமா?

மரங்களைக் காட்​டிலும் புல்​லுக்கு நெகிழ்​வுத்தன்மை (பிளெக்​ஸிபிலிட்​டி) அதி​கம். அதனால்​தான் சக்​தி​வாய்ந்த புயலை அது தாங்கி நிற்​கிறது. ஆனால், கட்​டமைப்​பில் உறு​தி​யான மரங்​கள் நெகிழ்​வுத்​தன்மை குறை​வால் சாய்ந்து விடு​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in