Last Updated : 03 Apr, 2023 06:08 AM

 

Published : 03 Apr 2023 06:08 AM
Last Updated : 03 Apr 2023 06:08 AM

ப்ரீமியம்
15 தள்ளுவண்டிகளுடன் தொடங்கிய அருண் ஐஸ்கிரீம்: ரூ.18,000 கோடி சாம்ராஜ்யமாக மாறியது எப்படி?

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஆர்.ஜி. சந்திர மோகன், 1970-ம்ஆண்டு கையில் ரூ.13,000பணத்துடனும் மனதில் தன்னம்பிக்கையுடனும் சென்னை வந்தார். மூன்று ஊழியர்களுடனும் 15 தள்ளுவண்டிகளுடனும் ராயபுரத்தில் ஐஸ்கிரீம் வியாபாரத்தை ஆரம்பித்தார். இன்று அது அருண் ஐஸ்கிரீம், ஆரோக்கியா, ஹட்சன், ஐபாக்கோ என்று சந்தையைக் கலக்கிக்கொண்டிருக்கும் பிராண்டுகளுடன் ரூ.18,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட பெரு நிறுவனமாக மாறி இருக்கிறது.

தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனையை ஆரம்பித்த சந்திரமோகன் அதை எப்படி பெரும்சாம் ராஜ்யமாக மாற்றினார் என்பதை விரிவாக முன்வைக்கிறது ‘Broke to Breakthrough: The Rise of India's Largest Private Dairy Company’ என்ற நூல். பத்திரிகையாளர் ஹரிஷ் தாமோதரன் எழுதிய இந்தப் புத்தகம் 2022-ம் ஆண்டுக்கான ‘கஜா கேபிடல் பிசினஸ் புக்’ பரிசை வென்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x