Published : 13 Mar 2023 06:24 AM
Last Updated : 13 Mar 2023 06:24 AM
ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு திடீர் நிதி நெருக்கடி ஏற்படும்போது இன்றளவும் உற்ற தோழனாக கை கொடுப்பது தங்க நகைகள்தான். குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுக்காக யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அடகு வைத்து நிலைமையை சமாளித்து கவுரவமாக வாழ உதவிடும் ஆபத்பாந்தவன் தங்க நகைகள்.
இந்நிலையில், பழைய ஹால்மார்க் தங்க நகை விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பொதுமக்களிடம் உள்ள நகைகள் மதிப்பை இழக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!