Published : 20 Feb 2023 08:12 AM
Last Updated : 20 Feb 2023 08:12 AM

ப்ரீமியம்
பங்குச்சந்தை: லாபம் தரும் நீண்டகால முதலீடு

எஸ்.கல்யாணசுந்தரம்

முகிலன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், அவரது நண்பர்கள் பலர் அவருக்கு நல்ல லாபம் ஈட்ட பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு பரிந்துரை செய்தனர். துரதிருஷ்டவசமாக பல சந்தர்ப்பங்களில், அவர் சில பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய போதெல்லாம், பல்வேறு காரணங்களால் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அவரது முதலீடும் நஷ்டத்தை சந்தித்தது. ஓவ்வொரு சமயமும் அவர் சில நாட்கள் காத்திருந்த பிறகு, தனது பங்கை நஷ்டத்தில் விற்றார். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்
கும் அதிர்ஷ்டம் தனக்கு இல்லை என்ற முடிவுக்கும் வந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x