Published : 19 Dec 2022 06:38 AM
Last Updated : 19 Dec 2022 06:38 AM

ப்ரீமியம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் போராட்டங்கள்

க.ஆனந்தன்

உலகின் ஏதாவது ஒரு பகுதியில், அரசுக்கு எதிராகவோ புதிய திட்டங்களுக்கு எதிராகவோ தினமும் போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை மறுக்க முடியாது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பிறரின் தூண்டுதலால் நடத்தப்படும் போராட்டங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி நாடு முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 1,526 உள்கட்டமைப்பு திட்டங்களில்647 திட்டங்கள் போராட்டம், நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு காரணங்களால் தாமதமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் சில திட்டங்கள் 23 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளன. இதனால் திட்ட மதிப்பீடு சராசரியாக 21% அதிகரித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x