Published : 05 Dec 2022 06:36 AM
Last Updated : 05 Dec 2022 06:36 AM

ப்ரீமியம்
இலக்கை அடைய ஒரு மென்பொருள்: டேட்டாலிஜென்ஸ் நிறுவனர்கள் தர்மேந்திரன் மற்றும் ரம்யா சந்திரசேகரன் பேட்டி

ஆன்ட்ரூ குரோவ். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட, உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். இவர், 1970-களில் இன்டெல் நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த ஓகே ஆர் (Objective Key Results - OKR) என்ற ஒரு வழிமுறையை உருவாக்கினார்.

ஒரு நிறுவனம் தனது இலக்கை வெற்றிகரமாக அடைய வேண்டுமென்றால், முதலில் அந்நிறுவனம் தனது இலக்கை தெளிவாக வரையறுத்து எழுத வேண்டும். அதன் பிறகு அந்த இலக்கை அடைவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொன்றாக பட்டியலிட வேண்டும். பிறகு, அந்த செயல்பாடுகள் சரியாக செய்யப்படுகின்றனவா என்பதைக் கண் காணிக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x