Published : 28 Nov 2022 06:36 AM
Last Updated : 28 Nov 2022 06:36 AM
கேரள மாநிலம் கோழிக்கோடில் 1921-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வர்கீஸ் குரியன் பிறந்தார். அவருடைய தந்தை கோயம்புத்தூரில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்ததால், குரியனின் பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் தமிழ்நாட்டிலேயே அமைந்தது. கல்லூரி படிப்பு முடித்துவிட்டு பால் உற்பத்தித் துறையில் நுழைந்தார்.
மிகுந்த புத்திக்கூர்மை உடைய வர்கீஸ் குரியனுக்கு இளம்வயதிலேயே ஒரு நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு அமைந்தது. 1950-ல் அமுலின் பொது மேலாளராக வர்கீஸ் குரியன் நியமிக்கப்பட்டபோது அவருக்கு வயது 29. தன்னுடைய வணிக உத்திகள் மூலம் அமுலை முன்னுதாரண நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT