Published : 21 Nov 2022 06:39 AM
Last Updated : 21 Nov 2022 06:39 AM

ப்ரீமியம்
சாமானியர்களின் கார்: மாருதி உருவான கதை

சுப மீனாட்சி சுந்தரம்

மாருதி கார்களின் வருகை இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையை புரட்டிப்போட்டது என்றால் அது மிகையாகாது. மாருதி நிறுவனம் உருவான கதை சுவாரசியமானது. இந்த கதையை ‘The Maruti Story’ என்ற பெயரில் நூலாக எழுதி உள்ளார் ஆர்.சி.பார்கவா. மாருதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த இவர், தொடக்க காலத்தில் இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

முதலில் இந்திய சாலைக்கேற்பவும் சாமானியர்களுக்கு கட்டுப்படியாகும் விலையிலும் ஒரு காரை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சரியான கூட்டாளியை தேடும் பணி தொடங்கியது. இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த சுசூகி நிறுவனம் அடையாளம் காணப்பட்டது.அதன் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய சூழலுக்கேற்ப சில மாற்றங்களை செய்து உற்பத்தி தொடங்கப்பட்டது. அவ்வாறு நம் நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய மாருதி கதையைப் பார்ப்போம்...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x