Published : 21 Nov 2022 06:35 AM
Last Updated : 21 Nov 2022 06:35 AM

ப்ரீமியம்
ட்ரோன் துறையில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்

 காந்த்

ட்ரோன் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரம் இந்தியாவில் முன்பு ராணுவத்தில் கண்காணிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது வேளாண்மை, கட்டுமானம், மருத்துவம், இ-காமர்ஸ் என பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வேளான் துறையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, பயிர்களின் நிலையை அறிந்துகொள்ள, கட்டுமானத் துறையில் நிலம் அளவிட, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய, இ-காமர்ஸ் துறையில் பொருள்களை விரைவாக விநியோகம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x