Published : 07 Nov 2022 06:35 AM
Last Updated : 07 Nov 2022 06:35 AM

ப்ரீமியம்
இந்தியாவில் ஏர்பஸ் சி-295 தயாரிப்பு இனிதே தொடக்கம்..

அ.ராஜன் பழனிக்குமார்  

இந்திய ராணுவத்துக்காக தனியார் நிறுவனமொன்று முதன் முறையாக விமானங்களை தயாரிக்கஉள்ளது. குஜராத் மாநிலம்வதோதராவில் சி-295 ரக விமானங்களை தயாரிக்கும் டாடா-ஏர்பஸ் கூட்டு தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான, அடிக்கல் நாட்டு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அக்டோபர் 30-ல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “வதோதராவில் அமையவுள்ள விமான தயாரிப்பு ஆலை, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தன்னிறைவு பெறுவதற்கான மாபெரும் முன்னெடுப்பாகும்" என்றார். இந்த ஆலை முதலில் மகாராஷ்டிராவில் அமைக்க திட்டமிடப்பட்டு பின்னர்,விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த திட்டம் கைநழுவிப்போனது மகாராஷ்டிர அரசியலில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x