Published : 07 Nov 2022 06:38 AM
Last Updated : 07 Nov 2022 06:38 AM

ப்ரீமியம்
டிஜிட்டல் இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

2025 வாக்கில் ஆண்டுக்கு 13 லட்சம் புதிய வேலை உருவாகும்

தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் கல்லூரி முடித்த உடனே, நல்ல ஊதியத்தில் நல்ல வேலையில் அமர்வது என்பது மிகப் பெரும் போராட்டமே. எனினும், ஒரேயடியாக மனதை தளரவிடும் அளவுக்கு சூழல் இல்லை என்பதை இந்தியாவின் டிஜிட்டல் நகர்வு காட்டுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக தாய்லாந்து சென்ற தமிழக இளைஞர்கள் சிலர், அங்குள்ள ஒரு மோசடிக் கும்பலால் மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐடி வேலை என்று அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், அந்தக் கடத்தல் கும்பலால் துப்பாக்கி முனையில் மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x