Published : 31 Oct 2022 06:40 AM
Last Updated : 31 Oct 2022 06:40 AM

ப்ரீமியம்
2047-க்குள் முன்னேறிய நாடு... இலக்கை நோக்கிய பயணத்தில் 5ஜி பரிணாமம்

அ.ராஜன்

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக 3.17 லட்சம் கோடி டாலருடன் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்நிலையில் 5ஜியின் அறிமுகம் 2047-க்குள் முன்னேறிய நாடு என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை எளிதாக்கும்.

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக வங்கி உள்பட அனைத்து முன்னேறிய நாடுகளில் உள்ள முன்னணி ஆய்வு நிறுவனங்களும் இந்த கூற்றில் உறுதியாக உள்ளன. இந்த சூழ்நிலையில், இந்தியாவில்5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதானது. நாட்டின் வளர்ச்சியை மேலும் துரிதமாக்கும் என்பது பெரும்பாலான நிபுணர்களின் கருத்து.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x