Published : 19 Sep 2022 10:10 AM
Last Updated : 19 Sep 2022 10:10 AM

ப்ரீமியம்
அனைத்து காலத்துக்கும் ஏற்ற டைனமிக் நிதித் திட்டங்கள்

பி.கே. முருகன், நிர்வாக இயக்குநர், பிரதீப் பைனான்சியல் சர்வீசஸ்

விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட நிச்சயமற்ற தற்போதைய பொருளாதார சூழல்களால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில், அவர்களுக்கு பெரிதும் கைகொடுப்பது டைனமிக் பாண்ட் ஃபண்டு முதலீடுகளாகும். டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் என்பது ‘கடன் பரஸ்பர நிதியங்கள்’ என அழைக்கப்படுகிறது. இவை, வெவ்வேறுகால அளவுகளில் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற கடன் மற்றும் பணச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்வதாகும். இந்த வகை நிதியங்களில் முதலீடு செய்யும் பத்திரங்களுக்கு காலம் அல்லது முதிர்வு குறித்த எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கடன் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்களது நிதி தொகுப்புகளை வரிசைப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவை இந்த டைனமிக் பாண்ட் ஃபண்டுகளாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x