Published : 05 Sep 2022 04:04 PM
Last Updated : 05 Sep 2022 04:04 PM

ப்ரீமியம்
தமிழ்நாட்டின் மீன் சுவையை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்! - ‘மீன் சட்டி’ நிறுவனர்கள் அரவிந்த் சுரேஷ், ரிச்சி ரிச்சர்ட் பேட்டி

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கிறது ‘மீன் சட்டி’. இது ஒரு உணவு ஸ்டார்ட்அப் நிறுவனம். தற்போது மீன் உணவுப் பிரியர்களின் மத்தியில் இந்த ஸ்டார்ட்அப் பிரபலமாகி வருகிறது. நேரடியாக கடையிலே வந்து சாப்பிடலாம் என்றாலும், ஆன்லைன் மூலமான டெலிவரிதான் அதிகம். மண்பானையில் மீன்குழம்பு நிரப்பி, கூடவே சூடாக சோறு, ரசம், வறுத்த மீன்தூண்டுகள், சாப்பாடு முடிந்த பிறகு சுவைப்பதற்கு இனிப்பு. எல்லாவற்றையும் அழகானஅட்டைப் பெட்டியில் வைத்து அனுப்புகிறார்கள். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே ‘மீன் சட்டி’ என்பது ஒரு பிராண்டாக அடையாளம் பெறத் தொடங்கியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x