Published : 29 Aug 2022 10:25 AM
Last Updated : 29 Aug 2022 10:25 AM

ப்ரீமியம்
கல்லூரி முடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி… 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி…

கடந்த வாரத்தில், டீம்லீஸ் நிறுவனம் இந்தியாவில் 18 துறைகளில் 865 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விஷயம், கல்லூரி முடித்து வேலைவாய்ப்புச் சூழலுக்குள் புதிதாக நுழைபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. வரும் மாதங்களில், நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் கல்லூரி படிப்பை முடித்த புதியவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்பாக, 2022 ஜூலை - டிசம்பர் மாதங்களில் புதியவர்களை வேலைக்கு சேர்ப்பது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில்மூன்று மடங்கு உயரும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சென்ற ஆண்டில் 17 சதவீத நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பில் தாங்கள் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x