Published : 18 Jul 2022 10:30 AM
Last Updated : 18 Jul 2022 10:30 AM

ப்ரீமியம்
பிரீமியம் வாகனங்கள்

கடந்த இரண்டு வருடங்களாக புதிய வாகனங்கள் அறிமுகத்தில் சற்று சுணக்கம் இருந்தது. முதலில் கரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் வாகன தயாரிப்பு தடைப்பட்டது. அடுத்தாக, ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு விநியோகச் சங்கியிலில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மூலப்பொருள்கள், உதிரிபாகங்கள் தொழிற்சாலைகளை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது.

அனைத்திலும் உச்சமாக செமிகண்டக்டர் தட்டுப்பாடுதான் வாகன நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. கரோனாவுக்குப் பிறகு மின்னணு சாதனங்களின் தேவை அதிகரித்த நிலையில், செமிகண்டக்டருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போதைய வாகனங்கள் செமிக்கண்டக்டரை முதன்மையாக நம்பி இருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x