Published : 11 Jul 2022 01:25 PM
Last Updated : 11 Jul 2022 01:25 PM

ப்ரீமியம்
டாலர் ஸ்திரம் - இந்தியாவுக்கு பாதகம்!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. மூன்று பொருளாதார காரணிகள் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. முதலாவதாக அமெரிக்காவில் உச்சம் தொட்டிருக்கும் பணவீக்கம்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. பணவீக்கம் உயரும்போதெல்லாம் கடன் பத்திரங்களின் மீதான முதலீடு அதிகரிக்கும். இதனால் டாலருக்கான தேவை அதிகரிக்கும்.இரண்டாவதாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் இவ்வாண்டு மார்ச்சிலிருந்து வட்டியை 150 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x