Published : 02 May 2022 07:55 AM
Last Updated : 02 May 2022 07:55 AM

ப்ரீமியம்
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது ஏன் சர்ச்சையாகியுள்ளது?

சித்தார்த்தன் சுந்தரம்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குகிறார்.இதுதான் கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட செய்தி. சாமானியர்கள் முதல் உலகப் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள், கார்ப்பரேட் தலைமை அதிகாரிகள் என பலரும் ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

உலக அளவில் 21.7 கோடி பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். இது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு. ஆனால், ஏனைய சமூக வலைதளங்களை விடவும், உலகெங்கும் கருத்துகளை வடிவமைப்பதில் ட்விட்டர்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், ட்விட்டர் எலான் மஸ்க் வசம் செல்கிறது என்ற செய்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுவே அவர் மெட்டா நிறுவனத்திடமிருந்து இன்ஸ்டாகிராமையோ, வாட்ஸ்அப்பையோ வாங்கி இருந்தால் அது இந்த அளவுக்கு விவாதிக்கப்பட்டிருக்காது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x