Last Updated : 28 Apr, 2025 07:47 AM

 

Published : 28 Apr 2025 07:47 AM
Last Updated : 28 Apr 2025 07:47 AM

ப்ரீமியம்
செயற்கை  நுண்ணறிவுத் தொழில்நுட்பம் - வாய்ப்பா? ஆபத்தா?

சாட்ஜிபிடியுடன் பல தலைப்புகளில் கேள்வி கேட்டு அரட்டையடிக்கும்போது எல்லாருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பங்கள் நாளைக்கு நம்மைப் போன்ற மனிதர்களுடைய வேலைகளையெல்லாம் பறித்துக் கொண்டுவிடும் என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை?

வரலாற்​றில் எந்​தப் புதுத் தொழில்​நுட்​பம் அறி​முக​மாகும்​போதும் முந்​தைய தலை​முறைத் தொழில்​நுட்​பத்​தைப் பின்​பற்றி வந்​தவர்​களுக்கு சிறு நடுக்​கம் உண்​டாவது இயல்​பு​தான். ஒரு​வேளை, தங்​களால் இந்​தப் புதிய திறமை​யைப் புரிந்​து​கொள்ள முடி​யாதோ, தங்​களு​டைய பழைய திறமை இனி தேவையற்​றவை​யாகக் கருதப்​படுமோ, புதி​ய​வர்​கள் தங்​களைப் பின்​னுக்​குத் தள்​ளி​விடு​வார்​களோ என்​கிற கவலைகளெல்​லாம் அவர்​களுக்​குள் ஏற்​படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x