செயற்கை  நுண்ணறிவுத் தொழில்நுட்பம் - வாய்ப்பா? ஆபத்தா?

செயற்கை  நுண்ணறிவுத் தொழில்நுட்பம் - வாய்ப்பா? ஆபத்தா?
Updated on
4 min read

சாட்ஜிபிடியுடன் பல தலைப்புகளில் கேள்வி கேட்டு அரட்டையடிக்கும்போது எல்லாருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பங்கள் நாளைக்கு நம்மைப் போன்ற மனிதர்களுடைய வேலைகளையெல்லாம் பறித்துக் கொண்டுவிடும் என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை?

வரலாற்​றில் எந்​தப் புதுத் தொழில்​நுட்​பம் அறி​முக​மாகும்​போதும் முந்​தைய தலை​முறைத் தொழில்​நுட்​பத்​தைப் பின்​பற்றி வந்​தவர்​களுக்கு சிறு நடுக்​கம் உண்​டாவது இயல்​பு​தான். ஒரு​வேளை, தங்​களால் இந்​தப் புதிய திறமை​யைப் புரிந்​து​கொள்ள முடி​யாதோ, தங்​களு​டைய பழைய திறமை இனி தேவையற்​றவை​யாகக் கருதப்​படுமோ, புதி​ய​வர்​கள் தங்​களைப் பின்​னுக்​குத் தள்​ளி​விடு​வார்​களோ என்​கிற கவலைகளெல்​லாம் அவர்​களுக்​குள் ஏற்​படும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in